பெண்ணாய் பிறந்துவிட்டால்... இதுலாம் சகஜம்...!!!
கண்ணில் ஒரு மின்னல்,முகத்தில் ஒரு சிரிப்பு,சிரிப்பில் ஒரு பாசம்,பாசத்தில் ஒரு நேசம், நேசத்தில் ஒரு இதயம்,இதயத்தில் ஒரு உதயம்,அவ்வுதயத்தில் ஒரு புரட்சி,அப்புரட்சியில் இருதியாய் கண்டது மிரட்சி.காரணம்...
View Articleவாங்க...வாங்க....வந்து சிரிச்சிட்டு போங்கள். நகைச்சுவை கலாட்டா.
"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்...""யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?""நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு...
View Articleஇலவசம்..இலவசம்..அரசியல்வாதிகள் திறுந்துவது எப்போது?
திமுகவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் வடிவேலு என்றால் அது நிச்சயம் மிகையாகாது.வடிவேலு பேசியது சாதாரணப் பேச்சா ? நான்கு சுவர்களுக்குள் கூட யாரும் இப்படி நாராசமாக பேச மாட்டார்கள். விஜயகாந்த்தை அவர்...
View Article500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.
உணவு,வீட்டு வாடகை, நீர், மின்சாரம்,எரி பொருள்,போக்குவரத்துஎன இது போன்ற அடிப்படை செலவுகளையே நாம் சமாளிக்க முடியாமல் போனால் பிள்ளைகளின் கல்வியை எப்படி சமாளிக்கப் போகிறோம்?நடுத்தர வர்க்கத்தில் இருக்கும்...
View Articleஅர்த்தமற்ற வாழ்க்கை.
வீடிழந்து,வாசலிழந்து தங்கள் விதியினை நொந்து கொண்டு உயிரைக் காக்கவென ஊர் விட்டு ஊர் வந்து,வாழ்க்கை வண்டியை ஓட்ட நினைப்பவறே கொஞ்சம் கேளுங்கள்.வாழுகின்ற வாழ்வில் துன்பங்கள்,துயரங்கள் எல்லாம் புதுப் புது...
View Articleகொஞ்சம் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ காட்டிச் சிரிங்க!
நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமீ.நீதிபதி:...
View Articleவால் இல்லாமலும் குரங்கு இருக்கும் என்று... !!
உறவுகளை தள்ளி வைத்து.உயிரை உணரவைத்து,காதலைக் கற்றுக்கொடுத்து,நட்பை சொந்தமாக்கி,தோல்விகளை தூரத்தள்ளி,வெற்றிக்கு வடிவமைத்து,சதையை உடலாக்கி,உணர்வை உயிராக்கி,என்னையவே புண்ணாக்கி.என்னை நீயாகவும்.உன்னை...
View Articleசிரிப்பு....சிரிப்பு...இன்ட்லி மக்களே உங்களுக்காக.
1)போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...புகார் கொடுத்தவர்:என்ன சார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ர வரைக்கும் நான் புகாரே கொடுக்க...
View Articleமூணுக்கு மேலே எழுதியால்... ஒதுக்கி வைத்து விடுவார்களாம்!!!
நான் விரும்பும் மூன்று விஷயங்கள்.(1)சீர்வரிசை கொடுத்துன்னை வழியனுப்பும் பெற்றோர்க்குசீரழிவை கொடுக்கக்க கூடாது அப்பெண்.(2)பட்டினியின் கோரப் பிடியில் மயங்கிருக்கும் மனித கூட்டம் மூன்று வேளையும் உணவருந்த...
View Articleமரணம்தான் பரிசா?
ஊரோடு உறவுகள் இல்லை!பேரோடு யாரும் பிறப்பதும் இல்லை!அன்போடு அழைக்க மானிடர் இல்லை!பண்போடு பார்க்க மனம் கசிந்தவரும் இல்லை!கணவுகள் காணும் நான் ஒரு ஏழை!வாழ்க்கையை அமைக்க தெரியாத ஒரு பாவை!புரண்டோடும்...
View Articleயார் கொலையாளி?
நிலவொளி முற்றத்தில்ஆசை தீர்க்கும் திட்டத்தில்நிழலாய் இரண்டு உருவங்கள்நிஜமான உருவத்தில்.விரல் தொட்டு பேசியேஎல்லை மீறவும் ஆசையேகுளிர் காற்றின் பாவனையும்தளிர் அவளின் தோரனையும்துடி துடிக்கும்...
View Article(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!
ஏழை பங்காளானின் ஆட்சியும் கோழை காங்கிரசின் காட்சியும் காண்பதற்கு பசுமையாக தெரிகிறது கண்களுக்கு.வெள்ளையரிடம் சுதந்திரம் பெற்று இந்த கொள்ளையரிடம் நாட்டை கொடுத்தால்...முல்லை பெரியார் அனை தொடங்கிஎல்லை...
View Articleவெற்று உடம்புகள்
வீடற்று நாதியற்று வீட்டாரின் உறவற்றுகாடற்று கடலற்றுகண்டிராத புகழற்றுநடைப்பாதை புழுதியிலேவிடையில்லா பொழுதினிலேஉடையும் என் மனதினைஒட்டிவிட ஆளில்லை.மரணம் நெருங்குமென்றுகரணம் நானிட்டாலும்சரணம்...
View Articleதூக்கு தண்டனை ரத்தாகும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருபத்தி ஓராண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவித்த முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளனின் தூக்கு நிறுத்தப் போவது உறுதி.இவ்வழக்கில் புதிய திருப்பமாக அனைத்து கட்சிகளும்...
View Articleநீ வேஷ்ட்டி கட்டிய ஆண்மகன் என்றால்...
3 பேரை தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்புசட்டப்படி அதிகாரம் இல்லை :சுப்பிரமணிய சாமி.அடே அறிவுகெட்ட எருமை இந்த மூனு பேரும் நேரடியாக ராஜுவை கொல்லவில்லைடா அறியாமையின் கோளாறினால் பேட்டரி...
View Articleகூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!! JOKES
திறுத்தப்பட்ட அதே பதிவுதான் பதிவை படித்தவர் படிக்க வேண்டாம்.: ஹலோ! யார் பேசுறது?பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...:நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்?அட யாருன்னு...
View Articleதிரண்ட தமிழகம்!
ஏழு கோடி...தலையுடையாள்ஏழாதவற்கும் அள்ளி தருவாள்நாளு நாளாய் கண்ணீர் துயரால்தவிக்கின்றாள் தமிழ் தாயவள்.மத்திய அரசின் ஆனவமும்கத்திய தமிழனின் ஆவனமும்நீதியரசின் முன்னிலையில் முட்டித்தான் பார்த்தது.நீதிக்கு...
View Articleடெல்லியில் குண்டு வைத்தது யார்?
டெல்லி ஐகோர்ட்டு முன்பு இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் பலியானார்கள். 65 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பாராளுமன்றம் இன்று...
View Articleசிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்...
அப்பா:டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?மகன்:ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!$$$$$$$$$$$$$$$$$$$$பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா...
View Articleஎன்னது...மீண்டும் சிரிப்பா? jokes
மிச்சர் கடையில் கொசுரு கேட்க்கிறவனுங்க...டீ கடையில் ஓசி பேப்பர் படிக்கிறவனுங்க...சாக்ஸை தொவைக்காமல் போடுறவனுங்க...பப்ள்கம் சாப்பிட்டு சீட்டுக்கு அடியில் ஒட்டுறவனுங்க...சோறு வாங்கி கொடுத்துட்டு சொல்லி...
View Articleபெற்ற குழந்தையை உயிரோடு திண்ணும் அப்பா !!!
தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசியான இக்கொடியவன் தாம் பெற்ற பிள்ளையை உயிரோடு கடித்து சாப்பிட்டுள்ளான்.பெற்ற மனம் கல்லாகிகுற்றமெனும் தெரிந்தும்கற்றதறியா...
View Articleநண்பர்களே.....
நண்பர்களே கடந்த நான்கு நாட்களாய் வெளி ஊரில் இருப்பதால் உங்கள் வலை பூவிற்கு வர இயலவில்லை இன்னும் இரண்டு நாட்களில் வேலை முடிந்தப் பிறகு சந்திக்கிறேன்.நன்றி.
View Articleவிளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
வலை உலகில் என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை முழுதாக படிக்கவும் நேரம் இல்லைஆகையால் தமிழ் மணத்தின் தவறுகள் நண்பர்களால் கோடிட்டு காண்பிக்கப் பட்டுள்ளதால் தமிழ்மணம் தார்மிக பொறுப்பேற்று மன்னிப்போ...
View Articleவாழ்க்கை ஒன்று தான் காட்சிகள் பல
நேற்று: என் அம்மா என்னிடம்........"கண்ணா ஸ்கூல் போறதுக்கு பேக் எடுத்துக்கிட்டியா" "எடுத்துக்கிட்டேன் மா" "பேக்ல சிலேட் இருக்கா பாரு" "இருக்குமா" "டப்பால PENCIL இருக்கா பாரு" "இருக்குமா" "டிபன் பாக்ஸ்...
View Articleஆணாதிக்கம்
உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான்.யுத்தம் புரியும் ராணுவ அரக்கர்களும் சரி...
View Article
More Pages to Explore .....